பாரதி ராஜா

41%
Flag icon
அண்டை மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உட்பட யாரும் நதிகள் விஷயத்தில் தேசியப் பார்வையுடனோ நீதியுணர்வுடனோ நடந்துகொள்ளவில்லையே! நாம் எப்படி தமிழக ஆட்சியாளர்களை மட்டும் இதில் குறை கூற முடியும்? மத்திய அரசும் வஞ்சித்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்புகள் வாங்கிவந்தார்கள். அவையும் செயல்படுத்தப்படவில்லையே!