1977-ல் தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு நினைவிழந்த 79 வயது செல்வநாயகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன், தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி. ஆனாலும் முடியவில்லை. செல்வநாயகத்தின் மறைவு இலங்கைப் போராட்டக் களம் பெருமளவில் ஆயுதப் போராட்டக் களமாக மாறவும் சகோதர யுத்தங்களுக்கும் வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்கள் உரிமைப் போராட்டத்தில் சகோதர யுத்தத்தை எப்போதுமே அங்கீகரித்ததில்லை திமுக. இந்த