பாரதி ராஜா

84%
Flag icon
சா தியைக் காக்குமிடம் என்று சொல்லி மதத்தையும் கோயில்களையும் கடவுளையும் நிராகரித்தவர் பெரியார். அதேசமயம், சாதி ஒழிப்புப் பணியிலும் தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும் ஆன்மிகவாதிகளுடன் கை கோப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. குறிப்பாக குன்றக்குடி அடிகளாருடனான நட்பு. அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.