பெரியார், கி.வீரமணி மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த சுப்பிரமணியன், தான் இறந்த பின்பு தனது உடலுக்கு அருகில் அவரும் வீரமணியும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தன் குடும்பத்தினரிடம் கூறியவர். அவருடைய குடும்பத்தினரும் அவ்வாறே செய்தனர்.