காவல் நிலையங்களில் புகுந்து கட்சிக்காரர்களை ஆளுங்கட்சியினர் விடுவித்துச் செல்வது என்பது இன்னமும் பல மாநிலங்களில் இயல்பான ஒன்று. ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே தேவையில்லாமல் காவல் துறைச் செயல்பாடுகளில் தலையிட மாட்டார்கள். மற்றவர்கள் தலையிடுவது தெரியவந்தால் அனுமதிக்க மாட்டார்கள்.