பாரதி ராஜா

93%
Flag icon
அவதூறு வழக்கு போடுறது வேற; பொடா வழக்கு போடுறது வேற இல்லையா? ஏதோ தேச விரோதி மாதிரி பொடா வழக்கு போட்டு 252 நாள் என்னைச் சிறையில அடைச்சு வெச்சிருந்தாங்க ஜெயலலிதா. அப்போவும் கலைஞர் குரல் கொடுத்தார். இதை ஒரு தேசிய விவகாரம் ஆக்கினார்.