Sathiya Kumar V M

53%
Flag icon
மூலைக்கு ஒருவராய்ப் பிரிந்து ஒருவரையொருவர் நொந்து கொள்ளலாம். குற்றம் சாட்டலாம். பிரிந்து நெடுநாளைக்குப் பிறகு கூடுகிறபோது கூடப் பொருமல் தாங்காமல் குறை சொல்லி அழலாம். வாழ்க்கை அழுகையாய், ஆபாசமாய்ப் போக, இதை விடச் சிறந்த வழி எதுவுமில்லை,
Thayumanavan (Tamil Edition)
Rate this book
Clear rating