Sathiya Kumar V M

43%
Flag icon
சில பிறவி வேற மாதிரி, எங்கேயும் மொத ஆளா நிக்கணும்னு உள்ள ஒண்ணு கிண்டிக்கிட்டே இருக்கும். கஷ்டம்னு தெரிஞ்சதும் தலை கொடுக்கும். தோள் கொடுத் துத் தனியாளா பாறை புரட்டும். புரட்டவே பொறந் திருக்கறதா நினைப்பு வரும். நான் அப்படி ஒரு பிறவி.''
Thayumanavan (Tamil Edition)
Rate this book
Clear rating