வெகுகாலமாக எனக்கு ஓர் ஐயம்... வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக்கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழியில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? பாண்: மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள். மாணி: இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள். நாவ: பர்மாவில் மூட்டை தூக்குகிறார்கள். சாத்: கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள். ஆடிட்: பாரத கண்டம் எங்கும் பரவிப் பிச்சை எடுக்கிறார்கள்.

![புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1663566112l/39088037._SY475_.jpg)