Sakthivel

51%
Flag icon
தேடி அவர்களது மனைவிகள் நூறு பள்ளர்களின் துணையோடு வன்னிக்கு வந்தார்கள். இலங்கை வந்ததும் தாங்கள் தேடிவந்த கணவர்கள் போரிலே இறந்துவிட்டார்கள் எனத் தெரிந்துகொண்ட வன்னிச்சிகள் தீ வளர்த்து அதில் விழுந்து இறந்தார்கள். அவர்களிற்குத் துணையாக வந்த நூறு பள்ளர்களும் கூடவே அந்தத் தீயில் வீழ்ந்து அண்ணமார் சுவாமிகளானார்கள்.
BOX: கதைப் புத்தகம் (Tamil Edition)
Rate this book
Clear rating