Vanavasam (Tamil Edition)
Rate it:
Read between November 28 - November 28, 2023
43%
Flag icon
வேவு இறக்கும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாட்டுக்கூடை நிறைய அரிசியை வைத்து, அதன் உச்சியில் நாலைந்து கத்திரிக்காய்களை வைத்து, ஒருவர் தலையில் ஏற்றி, இன்னொருவர் இறக்குவார்கள். அதன் பொருள், ‘ஆயுள் முழுவதும் வறுமை வராமல் ஒருவரையொருவர் காப்பாற்றுவோம்’ என்பதாகும்.