RK Unplugged

64%
Flag icon
இளங்கோவடிகளின் ஒரு வரியை நண்பர் விட்டுவிட்டார். அந்த வரியைச் சொன்னால் எங்கே ஆபாசம் என்று மற்றவர்கள் கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் இளங்கோவடிகளைக் காப்பாற்ற ஆசைப்பட்டு, விட்டுவிட்டார் போலும்! தோழர் பயப்பட வேண்டியதில்லை. இந்த இடத்தில் அந்த வரி வருவது இலக்கியத்துக்குப் புறம்பும் அல்ல; ஆபாசமும் அல்ல, மேலும் இது மனிதக்கதை. அந்த வரி இதுதான்; “மென்துகில் அல்குல் மேகலை நீங்க...” மறைவிடத்தே மேகலை அணிதலும் ஒழிந்தாள் என்பது
Vanavasam (Tamil Edition)
Rate this book
Clear rating