இங்க எப்பிடியும் ஆயிரம் வகை பழங்கள் இருக்கு. அதுமாதிரி காய்கள் கெழங்குகள். அவ்ளோத்தயும் தின்னு பாக்கணுமானா யானையா மாறணும். யானையா மாறினாக்கூட நாம திங்காத காய்தான் ஜாஸ்தியா இருக்கும். பத்து பழம் தின்னா மனசு அடங்கும்கிறியா? திங்காத பழத்துக்காக ஏங்கி ஏங்கி திங்கிற பழம் ருசியே தெரியாமப் போயிடும். அதான் மனுஷனோட மனசு.
Sugan liked this

![காடு [Kaadu]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1516570445l/38117310._SY475_.jpg)