கருணாநிதியிடம் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்காக சந்தை விலையைவிட மிக மிக குறைவான விலைக்கு ஒரு வீட்டு மனையைப் பெற்றார்.தனது பெயரில் அந்த வீட்டு மனையைப் பெறாமல், அவர் மகள் சமூக சேவகர் என்று சான்றிதழ் அளித்து மகள் பெயரில் மனையைப் பெற்றார்.இதே