வெக்கை [Vekkai]
Rate it:
by Poomani
Read between May 25 - July 11, 2020
2%
Flag icon
பா. செயப்பிரகாசம்
3%
Flag icon
வட்டார வழக்கு என்பது நகரம்சார்ந்த வாசகனின் மேட்டிமைத்தனத்துக்குத் தீனிபோடும் ஒன்றாக இருந்து வந்த சூழலில் அவர்கள் கிராமங்களை அவற்றின் அரசியல், சமூகப் பொருளாதாரப் பின்புலங்களோடு பேசத் தொடங்கினார்கள்.
4%
Flag icon
பூமணி, பா. செயப்பிரகாசம் தவிர மு. சுயம்புலிங்கம், வீர. வேலுசாமி, அ. முத்தானந்தம், மேலாண்மை பொன்னுசாமி
4%
Flag icon
தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்றாகக் கருதத்தக்க 'பிறகு' சுதந்திரத்தின் தோல்வியை மிக மிருதுவான சொற்களால் விமர்சித்தது.
12%
Flag icon
நெலத்தெல்லாம் பறிகுடுத்துட்டு இண்ணைக்குக் கோவணமும் கையுமாத் திரியிறத நெனைக்கப்போறாங்களா."
15%
Flag icon
சூரஞ்செடிகள்.
49%
Flag icon
முதலில் அரிவாளை எடுக்கும்போது கை கூசியது. ஓங்கினவுடன் பயம் கூடியது. ஒரே வெறுப்பில் போட்டுத் தீட்டிய பிறகு பயம் அற்றுப்போனது.
57%
Flag icon
சில கட்சிக்காரர்கள் பணக்காரர்களைச் சகட்டுமேனிக்கு ஏசுவார்கள். பிறகு அவர்கள் கடைகளுக்கு உண்டியலைத் தூக்கிக்கொண்டுப் போவார்கள். பார்க்கச் சிரிப்பாயிருக்கும்.