மனிதநேயம் என்பது பாசிட்டிவான விஷயம். சில பிரச்னைகள் நடந்துவிட்டன. நம் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்த நாள் நல்லதாகவே விடியும். வாழ்க்கைச் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். நாம் தேடினால், உலகில் நம்பிக்கை எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.