ஸதாசாரம் என்றால் நல்ல செயல்கள் அல்லது நல்லவர்களின் செயல்கள் என்று மக்கள் அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது என்று எச்சரிப்பதற்கும், அப்படி அர்த்தம் செய்து கொண்டு நல்லவர்களின் செயல்களைப் பின்பற்றாமல் செய்வதற்கும் ஸ்மிருதிகள் இந்துக்களுக்குக் கண்டிப்பான கட்டளை கொடுத்துள்ளன.

