பாரதி ராஜா

42%
Flag icon
தங்க சரிகை கரை போட்ட உடைகளை அணியக் கூடாது. 2.சாயம் தோய்த்த அழகான உடைகளை அணியக் கூடாது. 3.இந்து ஒருவன் இறந்து போனால் இறந்தவனுடைய உறவினர்களுக்கு - அவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் இழவுச் செய்தியைப் போய் சொல்ல வேண்டும். 4.இந்து திருமணங்களில் ஊர்வலத்தின் போதும் திருமணம் நடக்கும் போதும் பலாய்கள் மேள தாளங்களை இசைக்க வேண்டும். 5.பலாய் சாதிப் பெண்கள் தங்க, வெள்ளி நகைகளை அணியக் கூடாது. அழகான ஆடைகளையோ, ரவிக்கைகளையோ உடுத்தக் கூடாது. 6.இந்துப் பெண்களின் பிரசவங்களின் போது பலாய் பெண்கள் தேவையான ஊழியங்களைச் செய்ய வேண்டும். 7.பலாய் சாதியினர் எவ்வித கூலியும் கேட்காமல் தொண்டு செய்ய வேண்டும்; இந்துக்கள் ...more
இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate this book
Clear rating