பாரதி ராஜா

64%
Flag icon
பிற மதத்தினரை இந்து மதத்தில் சேர்க்கும் ‘சுத்தி’ முறையை இயலாததாக்கும் அதே காரணங்களே ‘சங்கடன்’ (சங்காத்தம்) என்பதையும் (அதாவது ஒருமித்தல் அல்லது ஒருங்கமைவு என்பதையும்) இயலாத காரியமாக்குகின்றன. முகமதியரையும் சீக்கியரையும் போலன்றி இந்துவிடம் பயந்த சுபாவமும்-கோழைத்தனமும் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வஞ்சம், தந்திரம் என்ற இழிவான வழிகளைப் பின்பற்றுகிறார். இந்தக் கோழைத்தனத்தைப் போக்கவேண்டும் என்பதே ‘சங்கடனின்’ நோக்கம். ஆனால் சீக்கியர் அல்லது முகமதியர் தைரியம் கொண்டவராக, அச்சமற்றவராக இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து கிடைக்கிறது? நிச்சயமாக உடலுறுதியோ, ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate this book
Clear rating