பிராமணர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருக்கமுடியும் என்று இந்துக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. மனு கூறுகிறார்: தர்மம் சம்பந்தமாகக் குறிப்பிட்டுக் கூறப்படாத விஷயங்களில் எப்படித் தீர்மானம் செய்வது என்று கேட்டால், சிஷ்யர்களாக உள்ள பிராமணர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதுவே சட்டமாகும்.”

