“எல்லா இளவரசர்களும் - ஆரிய இனத்தவர் எனப்படுபவராயினும் சரி, திராவிட இனத்தவர் எனப்படுபவராயினும் சரி அவர்கள் ஆரியர்களே. ஒரு குடும்பத்தினர் அல்லது ஒரு பிரிவினர் இன வழியில் ஆரியரா அல்லது திராவிடரா என்றொரு பிரச்சினையில் இந்திய மக்கள் கவலைப்பட்டதில்லை. தோலின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெகுகாலத்திற்கு முன்னரே கைவிடப்பட்டது” என்று கூறும் டாக்டர் கேட்கர் அவர்களின் வாதமே சரியானது. மேலும்

