என் உரையில் ஒரு கால்புள்ளியைக் கூட நான் மாற்றமாட்டேனென்றும், என் உரையை எவரும் தணிக்கை செய்வதை அனுமதிக்க மாட்டேனென்றும் நான் முடித்துத் தரும் வடிவத்திலேயே என் உரையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நீங்கள் பம்பாய் வந்திருந்தபோது நேரில் நான் சொல்லி இருக்கின்றேன்.

