பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும், உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர, இவைகளல்லாமல் வேறு வழியாகவென்று சுலபத்தில் சொல்லி விட முடியாது.

