மூன்றே மாதங்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் இணையத்துக்கு மாறி இருந்தன. பொருட்கள் வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யப்பட்டன. இணையம் பயன்படுத்த முடியாதவர்களுக்கு நடமாடும் ரேஷன் கடைகளை வருண் அறிமுகப்படுத்தியிருந்தான். ஒரு ஊரில் இருந்த அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் பொதுவான சேவைத் துறை திறக்கப்பட்டது. எல்லா அரசுத்துறை வேலைகளும் மக்களுக்கு சரியாக சேர்கிறதா என்று அது கண்காணிக்கும். அரசு அலுவலகங்களில் வேலைகளை முடிக்க ஆகும் கால அளவு அங்கே ஒட்டப்பட்டது. அதை மீறினால் புகார்கள் அளிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதற்கான மொபைல் ஆப் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அது பிக் டேட்டா அனலிடிக்ஸ் மூலம் சிறந்த
...more