பாரதி ராஜா

38%
Flag icon
மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெரிய மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. பலர் அழுதார்கள் அரற்றினார்கள். மாநிலமெங்கும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. மந்திரிகள் பால் குடம் எடுத்தார்கள். மகளிர் அணியினர் மண் சோறு சாப்பிட்டார்கள். எதிர்க்கட்சியினர்
வெட்டாட்டம் [Vettaattam]
Rate this book
Clear rating