பத்மா... சார் கிளம்புறாங்களாம்...’’ என்றதும் மிக மெதுவாக வந்து வாசலில் சாய்ந்து நின்றார் பத்மா. வெளியே வந்து தெருமுனை வரை நடந்து வந்தவர் விடை பெறும்போது சொன்னார், ‘‘சார்... என்னவோ இப்பிடி ஆயிருச்சு... இப்பிடி அவளப் பாத்துக்கறது எனக்குச் சந்தோஷமாத்தான் சார் இருக்கு. இப்பதான் சார் என்னோட லவ்வ அதிகமாக் குடுக்கறேன். எனக்கு அவ... அவளுக்கு நான். அந்த வாசக்