Jeyerajha (JJ)

14%
Flag icon
‘முழுமையின் உள்பக்கம்தான் கடவுள் என்பது. ஆனால், ஒருவர் தன்னுள் இருக்கும் நுழைவாயில் வழியாகத்தான் அதனுள் நுழைய முடியும்’ என்கிறார் ஓஷோ. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதும் ‘அன்பே சிவம்’ என்பதும் கருணை என்ற சொல்லின் எச்சம். கடவுள் என்பது கருணை என்ற சொல்லின் உச்சம்!
வட்டியும் முதலும் (Vattiyum Muthalum)
Rate this book
Clear rating