வாசலில் மாஞ்செடிகளும் தென்னங்கன்றுகளும் வைத்து குழந்தைகள் மாதிரி தினமும் அவற்றுடன் பேசுபவர்கள், தெருக் குழந்தைகள், எல்லோருக்குமாக ஃப்ரிஜ்ஜில் கேக் வாங்கி வைப்பவர்கள், ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கும்போது, பக்கத்து பெட்காரருக்கும் சேர்த்து மணத்தக்காளி ரசம் செய்துவரும் குடும்பம், ஏதோ சண்டையில் பேசாமல் போனவரை அப்பன் செத்துப்போய்க் கிடக்கிற எழவு வீட்டில் பார்த்ததும் கையைப் பற்றிக்கொண்டு கதறி முன்னிலும் நெருக்கமாக ஆகிவிடுகிறவர்களை,