யாருடா? ரத்த சொந்தமா? அங்காளி பங்காளியா? நம்மள நேசிச்சதும் தூக்கிவிட்டதும் எங்கெங்கு இருந்தோ வந்த யார் யாரோதானடா... எவ்வளவு பேரு சேந்துடா நம்மள உருவாக்குறான்? நாம எல்லாருக்கும் சொந்தம்ரா. எல்லாரும் நமக்குச் சொந்தம். அதுக்கு நட்பு... அன்பு... அது இதுனு எதுனா பேர் வையி. ஆனா, எல்லாம் ஒறவுதான்!’’