Jeyerajha (JJ)

14%
Flag icon
‘‘நாத்திகன் என்று சொன்னால், கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை. நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை, இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் ‘நாத்திகன்’ என்று குறிப்பிடுகின்றனர்’’ என்கிறார்.
வட்டியும் முதலும் (Vattiyum Muthalum)
Rate this book
Clear rating