கடசியா ஒரு கேள்வி. இது மூலமா நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?' 'என்ன சொல்ல விரும்பனும்?' 'இது மாதிரி ஏழு குட்டி போடற வெள்ளாடுவள நாங்க வளக்கறம். இதே மாதிரி எல்லாரும் வெள்ளாடு வளக்கனும், அப்பத்தான் நாடு சீக்கிரமா முன்னேறிப் பேரரசாவும்.அதனால வெள்ளாடு வளக்கச் சொல்லிக் கேட்டுக்கறீங்கன்னு சொல்லீரலாமா?' 'செரி, அப்படியே சொல்லீரலாம்.'