Sivaramakrishnan KC

77%
Flag icon
சாதாரணர்களிடம் அதிசயம் எதற்கு? அதைக் கட்டிக் காப்பாற்றுவதும் போற்றுவதும் அவர்களால் ஆகக்கூடியதல்ல. அதிசயத்தைப் பார்க்கலாம். கேட்கலாம். சொல்லி மகிழலாம். உடன் வைத்துப் பராமரிக்க இயலாது.