கண்ணீர்த்துளி போலிருக்கிறது” என்றான். “ஆம், மனம் நெகிழ்ந்து துளிக்கும் ஒற்றைத்துளி என்றுதான் எனக்கும் பட்டது...” உவகையுடன் சொன்னாள். “இதை நீளமான சங்கிலியில் கோத்துத் தரும்படி சொன்னேன். இது என் ஆடைக்குள்தான் இருக்கவேண்டும். வேறு எவரும் இதை பார்க்கலாகாது.”

