More on this book
Community
Kindle Notes & Highlights
‘ஆலம் விழுதுகள்போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன? வேரென நீ இருந்தாய்... அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்...’
நீயே முகிலாகவும், முகில் தூவும் மழை யாகவும், மழை நனையும் நிலமாகவும் மலர்ந்துகொண்டு இருக்கிறாய். நதியும் நீ. கரையும் நீ. கரை தாண்டி விரியும் காட்சியும் நீ.
பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.
அத்தைகளால் வளர்க்கப்படும் குழந்தைகள், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
‘பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’
‘நதியாலே வளரும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் பிரியங்களை நதி அறியுமா? அது உணருமா? கரையோரக் கனவுகள் எல்லாம்...’
இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.