அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
Rate it:
8%
Flag icon
உனக்கு நான் அறிமுகமாகும் முன்பே, எனக்கு நீ அறிமுகமாகிவிட்டாய். உன் முதல் தரிசனம் எனக்கு அக தரிசனமாகத்தான் இருந்தது.
9%
Flag icon
ஊருக்கு ஊர் நிறம் மாறும் தண்ணீரின் உண்மையான சுவைதான் என்ன?
12%
Flag icon
நள்ளிரவில் வீடு வந்தாலும், தான் வாங்கி வந்த தின்பண்டங்களை மனைவி திட்டத் திட்ட...
12%
Flag icon
மாதக் கடைசியில் யாரிடம் கடன் வாங்கலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பணம் கேட்டால், பதற்றமாகும் அப்பாவின் முகம்
13%
Flag icon
‘இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’
14%
Flag icon
எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கை குலுக்குகிறேன்.’
16%
Flag icon
‘சும்மா படிச்சுக்கிட்டே இருக்காதடா. டெண்டு கொட்டாயில ‘ரத்தக்கண்ணீர்’ படம் போட்டு இருக்கான். போய்ப் பாரு’
25%
Flag icon
அண்ணனின் சாயல், வாழ்க்கை முழுக்கத் துரத்திக்கொண்டே இருப்பதன் வலி தம்பியாக இருந்து பார்த்தால்தான் தெரியும். ஆகவே, தம்பிகள் முன்கோபத்திடமும் அதன் விளைவான முரட்டுத்தனத்திடமும் தங்களை ஒப்படைக்கிறார்கள்.’’