Pratip Vijayakumar

4%
Flag icon
ஒருசமயம் கேதரினின் நாய் இறந்து போனபோது மிஸஸ் மூர்த்தி மூன்றுநாள் தீட்டுக் காத்தாள்! அதைப் போலவே மிஸஸ் மூர்த்தியின் பனாரஸ் பட்டுப்புடவை சாயம் போய்விட்டது என்பதை அறிந்த கேதரின் துக்கம் விசாரிக்க வந்தாள்.
Washingtonil Thirumanam (Tamil Edition)
Rate this book
Clear rating