ஒருசமயம் கேதரினின் நாய் இறந்து போனபோது மிஸஸ் மூர்த்தி மூன்றுநாள் தீட்டுக் காத்தாள்! அதைப் போலவே மிஸஸ் மூர்த்தியின் பனாரஸ் பட்டுப்புடவை சாயம் போய்விட்டது என்பதை அறிந்த கேதரின் துக்கம் விசாரிக்க வந்தாள்.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.