கோயில்’, ‘இதுதான் அகண்ட காவேரி’, ‘இதுதான் நம் பூர்வீகம், சொந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கோ. வாயில் கூட கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கோ’ன்னு அப்புறமாவது இடம் இடமா அழைச்சுண்டு போய்க் காண்பிக்க நீங்கள் இருக்கேள், இல்லையா? அப்படி ஒரு கொடுப்பனை இல்லாட்டாலும் போறது. காலடியில் கல் தடுக்கினால் பிடிச்சுக்கமாட்டேளா?