Thangavel Paramasivan

9%
Flag icon
‘ஒரு விலங்கைப்போல் உணர்ந்தேன். எல்லோருக்கும் முன்பு மலம் கழிக்கவேண்டியிருந்ததை என் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம் என்று நினைத்துக்கொண்டேன்’ என்கிறார் ஒரு பெண். ‘அவமானத்துக்குரிய எதையாவது செய்யவேண்டியிருக்கும்போது கண்களை மூடிக்கொண்டுவிடுவேன். இருள் என்னைக் காப்பாற்றும் என்று நினைத்துக்கொள்வேன்’
ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
Rate this book
Clear rating