‘ஒரு விலங்கைப்போல் உணர்ந்தேன். எல்லோருக்கும் முன்பு மலம் கழிக்கவேண்டியிருந்ததை என் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம் என்று நினைத்துக்கொண்டேன்’ என்கிறார் ஒரு பெண். ‘அவமானத்துக்குரிய எதையாவது செய்யவேண்டியிருக்கும்போது கண்களை மூடிக்கொண்டுவிடுவேன். இருள் என்னைக் காப்பாற்றும் என்று நினைத்துக்கொள்வேன்’