“நம்மில் பலர் நேர்மறையான எண்ணங்களை எண்ணுகிறோம். ஆனால் நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் விஷயங்களை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நம்மைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு திட்டத்தை நாம் செயல்படுத்துவதில்லை. வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது — களத்தில் இறங்க வேண்டும்.”

