Hari

7%
Flag icon
இல்லறமல்லாது நல்லறமில்லை என்பதை அவரளவுக்கு உணர்ந்தவர் இல்லை. கணவனை இழந்த மனைவியும் மனைவியை இழந்த கணவனும் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுத்து மணம் செய்தல்தான் முறை என்றார். மணம் செய்யாமல் வாழும் கைம்மை வாழ்க்கை ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் வீணே. அதில் இன்பம் இல்லை. மனிதர்கள்
Hari
Widowers