கிரியாதிறவுகோலைத் தகுதியான சீடர்களுக்கு மட்டும் உபதேசம் செய், பாபாஜி கூறினார். எவனொருவன் இறைவனை நாடுவதில் எல்லாவற்றையும் துறப்பதாக சபதம் எடுத்துக் கொள்கிறானோ அவனே தியானம் என்ற விஞ்ஞானத்தின் மூலமாக வாழ்க்கையின் இறுதியான புதிர்களை அவிழ்க்கத் தகுதியுடையவன்.