இந்த லௌகீக உலகத்தில் எந்தப் பற்றும் இல்லாதவரின் ஆனந்தமான வாழ்க்கையை நினைத்துப் பார்: உடைகளைப் பற்றிய பிரச்சனையிலிருந்து விடுதலை; உணவைப் பற்றிய ஆசைகளிலிருந்தும் விடுதலை, பிச்சை எடுப்பதில்லை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தவிர சமைத்த உணவைத் தொடுவதில்லை, கையில் திருவோடு ஏந்துவதில்லை; எல்லா பணச் சிக்கல்களிலிருந்தும் விடுதலை, கையால் பணத்தைத் தொடுவதில்லை, பொருள்களை என்றும் பத்திரப்படுத்துவதில்லை, கடவுளையே எப்போதும் நம்பியிருப்பது, போக்குவரத்துப் பற்றி கவலை இல்லை, வண்டிகளில் எப்போதும் சவாரி செய்வதில்லை, ஆனால் புனித நதிகளின் கரைகளில் எப்பொழுதும் நடந்த வண்ணம் இருப்பது; பற்றுதலின் எந்த வளர்ச்சியையும்
...more