Sundar

28%
Flag icon
"பேராசை இல்லாத பசி நியாயமானது போல் பாலுணர்ச்சியும் இயற்கையால் வம்சவிருத்திக்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்றுமே திருப்தியுறாத உடலுணர்ச்சியைத் தூண்டுவதற்காக உண்டாக்கப்படவில்லை," என்று அவர் கூறினார். "தவறான இச்சைகளை இப்பொழுதே அழித்து விடு. இல்லாவிடில் உன் சூட்சும சரீரம் பூத உடலை விட்டுப் பிரிந்த பிறகும்
Autobiography of a Yogi (Tamil)
Rate this book
Clear rating