"தூக்கத்தில் நீ ஆணா, பெண்ணா என்பது உனக்குத் தெரிவதில்லை. ஓர் ஆண், ஒரு பெண்ணைப் போல் நடிப்பதால் அவன் பெண்ணாகி விடுவதில்லை. அதைப்போல் ஆத்மாவும் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்தாலும், எவ்வித மாற்றமும் இல்லாதிருக்கிறது. ஆத்மா என்பது மாறாத, நிர்க்குணமான கடவுளின் பிரதிபிம்பம்.