அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம், ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை
Rate it:
1%
Flag icon
ராவணன் பத்து முகங்களைக் கொண்ட ஒருவனாக நம் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவனாக இருந்தாலும்கூட, அவன் ஏன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளான் என்பது பரவலாக அறியப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்துள்ளது.
3%
Flag icon
ஒருவரது தேவைக்குப் பொருத்தமாக இருக்கும் விதத்தில் உண்மையை வளைக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம்.
4%
Flag icon
நம்மிடையே இப்போது பல ராட்சஸர்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை, அவர்களிடம் ‘ஏன்?’ என்ற நுண்கிருமி பரவியது அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.