பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை நான் வெறுமனே ஒரு முக்கியமற்றப் புள்ளி மட்டுமே எனும்போது, நான் மட்டுமே எனக்கு முக்கியமானவனாக இருந்தேன். நான் மரணமடையும்போது, எனக்கான அனைத்தும் என்னுடன் சேர்ந்து மடிந்துவிடும். என்னுடைய மரணத்திற்குப் பிறகு என் மக்களுக்கு நிகழவிருந்த எதுவும் என் பிரச்சனையல்ல.