அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம், ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை
Rate it:
1%
Flag icon
இராமனின் மனைவியான சீதை, இராவணன்—மண்டோதரி இணையரின் மகள்.
2%
Flag icon
நான் எனது குழந்தைப்பருவத்திற்குத் திரும்பிச் சென்று, என் வாழ்க்கையை மீண்டும் துவக்குவது மட்டும்தான் எனது ஒரே விருப்பம். நான் முன்பு செய்த ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் செய்ய விரும்புகிறேன் . . .
3%
Flag icon
நான் எனது மிகப் பெரிய சொத்தைக் கைவசப்படுத்தினேன். என்னுள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த லட்சியம்தான் அந்தச் சொத்து. அந்த மாளிகை என்னுள் பற்ற வைத்திருந்த லட்சிய ஜுவாலைகளை, பசியெனும் நெருப்பு ஒருபோதும் தணிக்காமல் பார்த்துக் கொண்டது.
3%
Flag icon
‘ஒரு மனிதன் தனது சொல்லுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவன் தனது இதயத்திலிருந்து பேச வேண்டும். தான் தவறு என்று கருதும் எந்தவொரு விஷயத்தையும் அவன் செய்யக்கூடாது. தான் தோற்கப் போவது உறுதி என்ற நிலையிலும்கூட அடுத்தவ
3%
Flag icon
ஏமாற்றக்கூடாது. பெண்கள் மதிக்கப்பட வேண்டும். யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. நியாயமின்மை இருந்தால், எந்த விலை கொடுத்தாவது அதை நாங்கள் எதிர்த்தாக வேண்டும்.
3%
Flag icon
இந்த உலகின் வழிமுறைகளைப் பற்றியும் எனது சக்தியை நியாயமான முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் நான் கற்றுத் தெரிந்து கொள்ளும்வரை நான் வன்முறையைப் பயன்படுத்தப் போவதில்லை
4%
Flag icon
பிரார்த்தனையானது என் இதயத்திற்குள் அமைதியாக நடத்தப்பட வேண்டிய ஒன்று.
6%
Flag icon
நாளைய தினம் இன்னொரு நாள் மட்டுமல்ல, அது ஒரு புதிய துவக்கமும்கூட
6%
Flag icon
“கோபம்தான் மிகவும் கீழான உணர்ச்சி. உன் அறிவைக் குழப்பி, உன்னை முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய வைக்க அதனால் முடியும். காரண காரியத்தை ஆராய முடியாத அளவுக்கு உன் பார்வையை அது மட்டுப்படுத்திவிடுகிறது. நீ எதையும் சிந்திக்காமல், உன் உடலை மட்டும் கொண்டு செயல்விடை அளிக்கிறாய். இது ஒவ்வொரு பகுதியிலும் தோல்விக்கு வழிவகுக்கிறது. இத்தீவினையை உன்னிலிருந்து வேரோடு பிடுங்கி எறி.
6%
Flag icon
“மகிழ்ச்சியும் வருத்தமும் பகலையும் இரவையும்போல வெறுமனே இரண்டு நிலையான உண்மைகள். மிக மேன்மையான அறிவைக் கொண்டுள்ள ஒருவன் இந்த உணர்ச்சிகளால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. இவை அடிப்படை உணர்ச்சிகள் அல்ல, மாறாக, நமது எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்புதான். நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, மற்றும் செய்கின்ற விஷயங்கள்மீதான நமது கண்ணோட்டத்திற்கு நாம் நடந்து கொள்ளும் விதமே இந்த உணர்ச்சிகள்.
7%
Flag icon
“பாதுகாக்கப்பட வேண்டிய ஒரே மதிப்பான பொருள் உன் மனம் மட்டும்தான்
7%
Flag icon
இசை எனும் மகிழ்ச்சியில் என்னால் மூழ்க முடியாமல் போனால், வாழ்வதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?
26%
Flag icon
திருமணம் என்பது அரசனின் தனிப்பட்ட விவகாரம் என்று அசுரர்களின் எழுதப்படாத விதியொன்று தெரிவித்தது. பல நியதிகளையும் சட்டவிதிகளையும் போலவே, இதுவும் மீறப்படவிருந்தது. குளிர்காலத்தின் முடிவில், நகரில் நடந்த ஓர் அற்பச் சம்பவம், ஒரு பெரிய கலவரத்தைத் தூண்டியது. அரசாங்கத்தின் பிரதானப் பொறியாளனாக இருந்த மயன் இக்கலவரத்திற்குக் காரணமாக இருந்திருப்பான் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். அவன் தனது பொறியியல் திறமைகளை வெளிக்காட்ட நினைத்தபோது, அதிக இறுக்கமும் பதற்றமும் பசியும் தலைவிரித்தாடிய ஒரு சமுதாயத்தின் ஒரு நுண்ணிய நரம்பைத் தொட்டிருந்தான். அன்று காலையில் வானம் தெளிவாக இருந்தது. தெருவில் ஏற்பட்டிருந்த ...more
35%
Flag icon
வித்யுத்ஜீவன்தான்.
55%
Flag icon
கனவின் அளவும், அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருப்பதும்தான் ஒருவன் மேன்மையான நிலையை அடைவதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
83%
Flag icon
ஜம்புமாலி,