கடவுள் இல்லை என்று கூறுபவன் அல்ல நான். நான் கடவுள்மீது வலிமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது பௌதீக முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, கடவுள் என்பவர் மிகத் தனிப்பட்ட ஒரு விஷயம், பிரார்த்தனையானது என் இதயத்திற்குள் அமைதியாக நடத்தப்பட வேண்டிய ஒன்று.