Murthy Thangarasu

0%
Flag icon
பேரறிஞர் அண்ணாவும் தன்மான இயக்கத்தின் தலைவராக இருந்த நிலையில், இராம காதையை இழை இழையாகப் பிரித்துத் தம் எழுத்தழகோடு இணைத்து, இலக்கியத் திறனாய்வு நாடகமாக, இராவணன் பெருமை காட்டும் ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற ஒரு நாடகத்தைத் தாமே நடித்தும் காட்டினார்!